வெள்ளிமலை ஓவியப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவம் குறித்த என் கடிதம்:
ஓவியத்தைக் கண்டடைதல் - https://unifiedwisdom.guru/203869
ரஞ்சனியின் கடிதம்:
தன்னைக் கண்டடைதல் - https://unifiedwisdom.guru/203921
வகுப்பு முடிந்து வந்த பின்பு வாட்ஸ்அப் குழுமத்தில் ஆசிரியர்கள் ஒரு சவாலை அறிவித்தனர். தொடர்ந்து 21 நாட்களுக்கு தினம் ஓர் ஓவியம் வீதம் தங்களுக்கு விருப்பமான வகையில் மலர்களை வரைய வேண்டும். ரஞ்சனி உட்பட குழுமத்தில் உள்ள பலரும் இந்த சவாலில் உற்சாகமாகப் பங்கெடுத்திருக்கிறார்கள். நான் வேடிக்கைப் பார்த்து கைத்தட்டுவதோடு சரி. தினமும் காலையில் மலரோவியங்களில் விழித்தெழுவதும் நன்றாகத்தான் உள்ளது.
ஓவியங்களைப் பார்க்க:
குழுமத்தின் இன்ஸ்டா பக்கம்: https://www.instagram.com/nithyavanamartists?igsh=NWxwcHc4cW4wc2Yx&utm_source=qr
ரஞ்சனியின் வலைப்பூ: https://ragsketches.blogspot.com/
Comments
Post a Comment